உத்தவ் தாக்கரே

மும்பை: மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (யுபிடி) கட்சியைப் ‘போலி சிவசேனா’ எனக் குறிப்பிட்ட இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு உத்தவ் தாக்கரே பதிலடி கொடுத்துள்ளார்.
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தேர்தல் நடத்திப் பாருங்கள் அப்போது மக்கள் தெரிவிப்பார்கள் யார் அசல் யார் போலி என்று என உத்தவ் தாக்கரே முதல்வர் ஏக்னாத் ஷிண்டேவுக்கு சவால் விடுத்துள்ளார்.